Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

மலையன்குளம் இசக்கியம்மன் சரண மாலை பாடல் 14





மலையளவு  துயர்வந்து மனதை வருத்திடினும்
மலையன்குளத்தால் என்றே மனதால் - நினைத்திடின்
கடலில் காயம்போல் கரைந்திட அருளும்
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment