Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ சிவநீலி இசக்கி சரண மாலை!




பாடல் 4 :

பிறப்பரு வரமே வேண்டினர் மறையோர்;
பிறப்பே வரமென்று வியந்த - மூடனையே;
பிறப்பரு நிலையை பெரிதென் றுணரவைத்த
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !

பாடல் 4 :

அறமது யாதென்றே அறியா மூடனை;
வேதமது உரைத்த மொழியே - உயர்தனி
அறமென் றுணரச்  செய்த தாயே;
உமையே சிவநீலி இசக்கியே சரணம் !


________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment