Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

மலையன்குளம் இசக்கி அம்பிகையே போற்றி !




நித்தம் ஒரு வண்ண  பட்டுடுத்தி;
நாளும் ஒரு மனம் கமழும்
உயர்மாலை சூடி; முப்பொழுதும் நன்னீர்
நீராடி; மங்கள மஞ்சள் முகமெல்லாம்
பூசி; செந்தூரதிலகம் நெற்றியில் மின்ன;
யாவரும் வணங்கும் உயர்வடிவுடைய தாயே
மலையன்குளம் இசக்கி அம்பிகையே போற்றி போற்றி  !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment