Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

உழைத்தே உயர அருள்புரி தாயே!




உயர்தமிழ் சொல்லால் அன்னை உனைபணிந்தேன்
உலகோர் போற்ற உத்தம - வழியில்
உழைத்தே  உயர அருள்புரி தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியே !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment