Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

முன்நின்றுரைக்கும் தாயே




மூடனோ மூர்க்கனோ மதிநிறை பாலனோ
தகப்பனிடம் தன் பிள்ளைக்காய் முன்
நின் றுரைக்கும் தாய் போல்;
என் மகன் சிறுவன் எப்பிறப்பிலும்
செய்த வினை யெல்லாம் பொறுப்பாய்
சிவனே என நின் பிள்ளை
எனக்காய் முன் நின் றுரைக்கும்
தாயே மலையன்குளம் நின்ற சிவநீலி
இசக்கியே போற்றி போற்றி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment