தேவரும் போற்றுதற்குரிய திருவடி
தேவரும் போற்றுதற்குரிய திருவடி நின்னடி
பாவிநான் பார்தனில் கண்டபொன்னடி நின்னடி
வேண்டுவன தந்தருளும் சிவனடி நின்னடி
பார்தனில் வாழ்ந்திட பற்றினேன் உன்னடி
நின்னடி பாதையில் என்னடி பொருத்தி
என்றும் உனை தொடர்வேன் தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கிஅம்மனே !!
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்
0 comments:
Post a Comment