Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

தேவரும் போற்றுதற்குரிய திருவடி




தேவரும் போற்றுதற்குரிய திருவடி நின்னடி
பாவிநான் பார்தனில் கண்டபொன்னடி நின்னடி
வேண்டுவன தந்தருளும் சிவனடி நின்னடி
பார்தனில் வாழ்ந்திட பற்றினேன் உன்னடி
நின்னடி பாதையில் என்னடி பொருத்தி
என்றும் உனை தொடர்வேன் தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கிஅம்மனே !!

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment