Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

பெண்மையை காத்திடும் தாயே




பெண்ணுக்கோர் அநீதி புவிதனில் வரும்கால்
முன்னைக்கும் முன்னின்று மூவுலகிலும்
பெண்மையை பூவென போற்றி காத்திடும்
தாயே மலையன்குளம் நின்ற சிவநீலி
இசக்கிஅம்மனே போற்றி போற்றி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment