Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

தீபமேற்றிட நலமெல்லாம் தருவாள் சிவநீலி இசக்கி !





அன்னையின் திருநாமம் ஆழ்மனம் உரைக்க
தூயஎள் எண்ணெய் கொண்டு எலுமிச்சம்
கனியில் நற்பஞ்சு திரியால் தீபமேற்றி
நாளும் நல்மனதோடு நாயகியை வணங்கிட
நலமெல்லாம் தருவாள் சிவநீலி இசக்கியே !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment