Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

மலரடி பணிந்தேண்




நாயகி நான்முகி நாராயணன் சோதரி
நல் மலரோடு வேதம் ஓதி வணங்கும்
வழி அறியேன் என் கரம் யிரண்டை
மலராக்கி உயிரை வேதமாக்கி நின்
மலரடி பணிந்தேண் நல்லருள் புரி
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கி தாயே !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment