Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

செல்வம் அருளும் சிவநீலி இசக்கியம்மன்




சீர்மிகு வேதியர் நின்றே வேதம்ஓதிட
எழில்மிகு தாசியார் எதிர் நின்றாடிட
கனமிகு பூதங்கள் தாளமி சைத்திட
அருள்மிகு கரத்தால் அளவில்லா செல்வம்
ஆனந்தமாய் அருளிடும் தாயே மலையன்குளம்
நின்ற சிவநீலி இசக்கியே போற்றி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment