Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

கருணை கடலே




கருணை கடலே கற்பக விருட்சமே
நின் கடைக்கண்ணால் கண்மணி எனைபாரம்மா !
காரிருள் விலகி மாயையாம் உலகில்
மனதினில் நம்பிக்கை பெருகிட தினம்
உனை பணிந்தேன் அருள்வாய் தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியம்மனே !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்



( நீலிதாசன் )

0 comments:

Post a Comment