Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

சிவநீலி இசக்கியம்மன் துதி


சிவநீலி இசக்கியம்மன் துதி !

Image result for esakkiamman


அம்மா அழகே அதிரூப சுந்தரி
வன்மம் வாளென வாழ்வை தகர்க்க
கோபம் கோடரியாய் குலத்தை குலைக்க
பொறாமை புறமுதுகில் புலிஎன பாய
பெண்மோகம் பேராசை என்வாழ்வை  கெடுக்க
இவை அல்லால் புறத்தோர் என்னமோ
இடி என சிரத்தில் இறங்க
போகும்வழி மறந்து பேயாய் நின்றேன்
காக்கும் தெய்வமே சிவநீலி தாயே
உன் அன்பெனும் அஸ்திரம் கொண்டு
அனைத்தையும் வென்று மகன் என்
வாழ்வை இறையடி சேர்க்கும் என்தாயே
மலையன்குளம் நின்ற சிவநீலி இசக்கியே போற்றி போற்றி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்


( நீலிதாசன் )

0 comments:

Post a Comment